News December 24, 2025
திருவள்ளூர் இன்றைய ரோந்து காவலர்களின் எண்கள்!

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
Similar News
News December 30, 2025
திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆட்டோக்கள் செல்ல திடீர் தடை

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்படி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் என்பதால் நேற்று டிசம்பர் 30 முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை ஆட்டோக்கள் மலைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும் என்று திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
News December 30, 2025
திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆட்டோக்கள் செல்ல திடீர் தடை

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்படி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் என்பதால் நேற்று டிசம்பர் 30 முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை ஆட்டோக்கள் மலைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும் என்று திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
News December 30, 2025
திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆட்டோக்கள் செல்ல திடீர் தடை

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்படி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் என்பதால் நேற்று டிசம்பர் 30 முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை ஆட்டோக்கள் மலைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும் என்று திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது


