News September 14, 2024

திருவள்ளூர் அருகே போலீசை கொல்ல முயற்சி

image

மணவாள நகர் வெங்கத்தூர் பகுதியில் வாகன சோதனையில் சப் இன்ஸ்பெக்டர் கர்ணன் நேற்று ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை மடக்கி பிடித்து சோதனையிட முயன்ற போது, வாகனத்தில் வந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்றுள்ளார். இதனை தொடர்ந்து லாவகமாக மடக்கி பிடித்ததில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அன்பரசன் என்கிற அன்புவை (28) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News November 9, 2025

திருவள்ளூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

திருவள்ளூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News November 9, 2025

திருவள்ளூர்: கணவன்/மனைவி சண்டை தீரணுமா?

image

திருவள்ளூர் மாவட்டம் ஞாயிறு பகுதியில் கோவில் கொண்டிருக்கிறார் அருள்மிகு புஷ்பரதேஸ்வரர். சித்திரை மாதப்பிறப்பின்போன், முதல் 7 நாட்கள் சாமி மீது சூரிய ஒளி விழுகிறது. சிவனுக்கான பூஜையை சூரியனே செய்வதாக ஐதீகம். இக்கோவிலில் சூரியனுக்கு கோதுமைப் பொங்கல்/பாயாசம் படைத்தால் மட்டும் போதும் எப்பேர்பட்ட கணவன்/மனைவி சண்டையானாலும் தீர்ந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *திருமணமான நண்பர்களுக்கு பகிரவும்*

News November 9, 2025

திருவள்ளூர்: ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!