News November 26, 2025

திருவள்ளூர்:பொது மக்கள் குறைதீர் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஹரிக்குமார் அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறை தேர்வு கூட்டம் இன்று (நவ.26) திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் பொது மக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர்.

Similar News

News November 27, 2025

திருவள்ளூர்: பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

image

திருவள்ளூர் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 27, 2025

திருவள்ளூர்: நபார்டு வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 இணை மேலாளார் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.44,500 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 27, 2025

திருவள்ளூர்: நபார்டு வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 இணை மேலாளார் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.44,500 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!