News September 29, 2025
திருவள்ளூரில் 3,883 பேர் ஆப்சென்ட்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 645 பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2a தேர்வுகள் நேற்று (செப்.28) தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கண்ட தேர்விற்கு 14,278 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 10,395 பேர் மட்டுமே தேர்வு எழுதினர் 3,883 பேர் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 11, 2025
திருவள்ளுர்: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள்<
News December 11, 2025
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய கோட்ட அலுவலகங்களில் நாளை (டிச.12) குறைதீர் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, கூட்டுறவு, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்பர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுவாகவோ, நேரில் தெரிவிப்போர் உடனடித் தீர்வு காணலாம்.
News December 11, 2025
திருவள்ளூர்: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

திருவள்ளூர் மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <


