News January 28, 2026
திருவள்ளூரில் வாலிபர் படிதாப பலி!

திருவள்ளூர்: கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கௌரி சங்கர் (29) என்பவர், நேற்று முன் தினம் நண்பர்களுடன் அருகில் உள்ள ஏரியில் மீன்பிடிக்கச் சென்றபோது சேற்றில் சிக்கி உயிரிழந்தார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பாததால், நண்பர் அசோக் குமார் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று(ஜன.27) காலை சேற்றில் புதையுண்டு கிடந்த அவரது உடலை மீட்டனர்.
Similar News
News February 5, 2026
திருவள்ளூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருவள்ளூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
திருவள்ளூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருவள்ளூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
திருத்தணியில் நாளை மின் தடை!

மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக திருத்தணி பகுதிகளுக்கு உட்பட்ட அத்திமாஞ்சரிபேட்டை, பெருமாநல்லூர், கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, நொச்சிலி, பொதட்டூர்பேட்டை, காக்களூர், கர்லம்பாக்கம், சொரக்காய்ப்பேட்டை, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் தெற்கு பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (பிப்.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.


