News September 21, 2025
திருவள்ளூரில் லாரி லாரியாக கடத்தல்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆமூர் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண்ணை திருடி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்துவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. ஆமூர் ஏரியில் 5000 லாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் 30,000 லாரிகளுக்கு மேல் மணல் எடுப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News September 21, 2025
திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டணியில் செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 10 மணி அளவில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறும். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு நேரடியாக அல்லது மனுக்கள் மூலமாக விவசாயம் சம்பந்தமான குறைகளை எடுத்துரைத்து தீர்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
News September 21, 2025
திருவள்ளூர்: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

திருவள்ளூர் மக்களே மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம்.<
News September 21, 2025
திருவள்ளூர்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

திருவள்ளூர் மக்களே..! உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை உடன் ஷேர் செய்யுங்கள்