News September 16, 2025

திருவள்ளூரில் ரூ.98 கோடி வீண்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில், 10 – 25 ஆண்டுகளுக்குள் அரசு நிதியில் கட்டப்பட்ட 1,181 கட்டடங்கள் சேதமடைந்து உள்ளன. இந்த கட்டடங்களை மக்கள் பயன்படுத்தாததால், அரசு நிதி, 98 கோடி ரூபாய்க்கும் மேல் வீணாகியுள்ளது என குற்றசாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, கிராம சேவை மையம், மகளிர் சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம், பயணியர் நிழற்குடை என, கடந்த 10 – 25 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட 1,181 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

Similar News

News September 16, 2025

திருவள்ளூர்: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து அக்.14க்குள் விண்ணப்பிக்கவும். சந்தேகம் இருப்பின்: 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News September 16, 2025

திருத்தணி முருகன் கோயில் ரூ.1.47 கோடி உண்டியல் வசூல்

image

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் 26 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் ரூ.1.47 கோடி செலுத்தி இருந்ததாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணி நிறைவில் ரூ.1.43 கோடி, திருப்பணி உண்டியல் காணிக்கை ரூ.4.44 லட்சம் என மொத்தம் 1 கோடியே 47 லட்சத்து 60 ஆயிரத்து 49 ரூ.ரொக்கம், 732gm தங்கம்,16,330gm வெள்ளி என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News September 16, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(செப்.16) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!