News February 26, 2026
திருவள்ளூரில் ரவுடி கொடூரக் கொலை!

எல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்(26). இவர் மீது கொலை, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று முன் தினம் இரவு, பெரியபாளையம் அருகே கோகுல், அதே பகுதியைச் சேர்ந்த தீனா(22), பேரரசு(20), சிவக்குமார்(21), தியாகு(19) மற்றும் ஒருவர் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது நடந்த வாக்குவாதத்தில் 5 பேர் சேர்ந்து கோகுலை சராமாரியாக வெட்டிக் கொன்றனர். இதில், 4 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News March 1, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.01) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது
News February 28, 2026
திருவள்ளூர்: குடும்பத்தில் பிரச்னையா?

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திருவள்ளூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8098822551-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 28, 2026
திருவள்ளூர்: அதிக பணம் கேட்டால் உடனே CALL

திருவள்ளூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட கூடுதலாக பணம் கேட்டால், இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணிலோ அல்லது <


