News January 12, 2026

திருவள்ளூரில் மர்ம சாவு!

image

நேதாஜி சாலையில் வசித்து வந்தவர் குமரன்(39). திருவாலங்காடு காவல் நிலையத்தில் அமைச்சுப் பணி பெற்று பணி புரிந்து வந்தார். இவருக்கும் சர்மிளா(32) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக தம்பதி பிரிந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி குமரன் மர்ம முறையில் வீட்டின் அருகே இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News January 23, 2026

திருவள்ளூர்: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளில் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 12ஆவது முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை எவரும் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். மாதம் ரூ.35,400 முதல் சம்பள்ம வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. வரும் ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 23, 2026

திருவள்ளூர்: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளில் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 12ஆவது முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை எவரும் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். மாதம் ரூ.35,400 முதல் சம்பள்ம வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. வரும் ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 23, 2026

திருவள்ளூரில் பயங்கர விபத்து!

image

ஊத்துக்கோட்டை அடுத்த பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அருகே அரியப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளனர். இவர்கள் ஷேர் ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, செங்குன்றத்திலிருந்து ஊத்துக்கோட்டைக்குச் சென்ற அரசு பேருந்து திடீரென ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் ஷேர் ஆட்டோ தலைகீழாகயாக கவிந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பெண்கள் பலத்த காயம் அடைந்தனர்.

error: Content is protected !!