News September 1, 2025
திருவள்ளூரில் நடந்த நான் முதல்வன் திட்ட முகாம்.

திருவள்ளூரில் நடைபெற்ற ‘நான் முதல்வன்-உயர்வுக்குப் படி’ திட்ட முகாமில், உயர் கல்வி மாணவர் சேர்க்கைக்கான ஆணைகளை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவர்களின் உயர்கல்விக்குத் துணைபுரியும் இத்திட்டத்தின் மூலம், உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிப்பது இதன் முக்கிய நோக்கம் என அமைச்சர் தெரிவித்தார்.
Similar News
News September 4, 2025
திருவள்ளூர் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

திருவள்ளூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
News September 3, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
News September 3, 2025
திருவள்ளூர்: B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் வேலை!

திருவள்ளூர் மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <