News August 24, 2024
திருவள்ளூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று (24/08/2024) மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாமினை துவக்கி வைத்தார். உடன் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Similar News
News March 10, 2026
திருவள்ளூர்: IDBI வங்கியில் 1300 காலியிடங்கள்! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <
News March 10, 2026
கும்மிடிப்பூண்டியில் துடிதுடித்து பலி!

திருவள்ளூர்: கவரைப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன். தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் அவரது மகன் லோகேஷ் குமாருடன், பைக்கில், தச்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். புதுவாயல் அருகே இணைப்பு சாலையில் இருந்து, சென்னை-கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென லாரி திரும்பியது. அப்போது, தடுமாறிய ஜெயகிருஷ்ணன், லாரி டயரில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்தார்.
News March 10, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


