News January 22, 2026
திருவள்ளூரில் தடுக்கி விழுந்து சாவு!

பள்ளிப்பட்டைச் சேர்ந்தவர் பழனி(58). கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வந்த இவர், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம் பள்ளிப்பட்டு பஜார் தெருவில் நடந்து சென்ற போது, கல் தடுக்கி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News January 22, 2026
திருவள்ளூர் மக்களுக்கு முற்றிலும் இலவசம்! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அங்கும் அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News January 22, 2026
திருவள்ளூர்: கொலைவெறியில் தாக்கியவர்கள் கைது!

திருவாலங்காடு அருகேயுள்ள பாகசாலை கிராமத்தில் நேற்று (ஜன.20) கல்லூரி மாணவர்கள் இருவரை கஞ்சா போதையில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில், படுகாயமடைந்த அன்பரசு, அனீஷ் ஆகிய இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் ராகுல்(17) மற்றும் இரண்டு 17 வயது சிறுவர்களை நேற்று(ஜன.21) போலீசார் கைது செய்தனர்.
News January 22, 2026
திருவள்ளூர்: கொலைவெறியில் தாக்கியவர்கள் கைது!

திருவாலங்காடு அருகேயுள்ள பாகசாலை கிராமத்தில் நேற்று (ஜன.20) கல்லூரி மாணவர்கள் இருவரை கஞ்சா போதையில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில், படுகாயமடைந்த அன்பரசு, அனீஷ் ஆகிய இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் ராகுல்(17) மற்றும் இரண்டு 17 வயது சிறுவர்களை நேற்று(ஜன.21) போலீசார் கைது செய்தனர்.


