News August 17, 2025
திருவள்ளூரில் குடும்பத்துடன் இன்று இங்கே போங்க!

திருவள்ளூரில் உள்ள திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோயில் மிகவும் புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். ஒரு மாடு தினமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சுரந்துள்ளது. அதைக் கண்டவர், அந்த இடத்தை தோண்டியபோது, சிவலிங்கம் சுயம்புவாகக் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதுவே வாசீஸ்வரர் என வழிபடப்படுகிறது.குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு இங்கு வந்து வழிபடுகின்றனர். ஞாயிற்றுகிழமையான இன்று குடும்பத்துடன் சென்று வாருங்கள். ஷேர்!
Similar News
News August 17, 2025
திருவள்ளூரில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <
News August 17, 2025
திருவள்ளூரில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 1/2

திருவள்ளூரில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <
News August 16, 2025
திருவள்ளூர் மக்களே உங்களுக்காக தான் இந்த செய்தி

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.