News July 5, 2025
திருவள்ளூரில் இன்றைக்கு கரண்ட் கட்

திருவள்ளூரில் இன்று மின் வெட்டு காலை 9 மணி முதல் 2 மணி வரை இருளிப்பட்டு துணை மின் நிலைய பரமரிப்பு பணி காரணமாக ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை, அழிஞ்சிவாக்கம், பெரியபாளையம் சாலை, ஸ்ரீநகர், இருளிப்பட்டு, சாய்கிருபா நகர்,MGR நகர், சத்திரம், சித்தி விநாயகர் பண்ணை, ஜகநாதபுரம், ஆமூர், மாலிவாக்கம், குதிரைப்பள்ளம், நெடுவரம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் இன்று கரண்ட் கட் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
திருவள்ளூர்: வீட்டு பத்திரம் தொலைந்தால் இதை பண்ணுங்க!

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் அரசு அலுவலகத்துக்கு அலைய வேண்டாம். தற்போது தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <
News August 24, 2025
தனியார் பேருந்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

திருத்தணி அருகே உள்ள பொன்பாடி சோதனை சாவடியில் கஞ்சா கடத்தியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார். தனியார் பேருந்தில் சோதனை செய்த போது 12 கிலோ கஞ்சாவோடு இளைஞர் கையும் களவுமாக பிடிபட்டார். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
News August 24, 2025
திருவள்ளூர்: ரேஷன் கார்டுதாரர்கள் இத நோட் பண்ணிக்கோங்க

திருவள்ளூர் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க