News April 13, 2025
திருவள்ளூரில் இன்று இயற்கை வேளாண் சந்தை

திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் அறிவிப்பின் பேரில், இன்று திருவள்ளூர் உழவர் சந்தையில் இயற்கை வேளாண் சந்தை துவங்கவுள்ளது. காய்கறி, பழம், மரச்செக்கு எண்ணெய், பாரம்பரிய அரிசி, தேன், பனை வெல்லம் உள்ளிட்டவை குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இச்சந்தை, ஒவ்வொரு மாதத்தின் 2வது ஞாயிறு காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 11, 2025
போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில், போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி காணொலிக் காட்சி மூலம் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். பொன்னேரி சார் ஆட்சியர் ரவிக்குமார், கல்லூரி முதல்வர் தில்லை நாயகி, வட்டாட்சியர் சோமசுந்தரம், காவல் துறை மதுவிலக்கு அமல் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
News August 11, 2025
திருவள்ளூரில் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News August 11, 2025
திருவள்ளூரில் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

myaadhaar என்ற இணையதளத்திற்கு சென்று Document Update என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். அதற்குள் Click to Submit என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து விவரங்களை கொடுங்கள். Address Proof-க்கான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யுங்கள். 2026 ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை இதனை இலவசமாக செய்யலாம். இது கடினமாக இருந்தால் இ-சேவை மையங்களுக்கு சென்றும் செய்து கொள்ளலாம். உங்கள் பகுதியில் உள்ள <