News August 11, 2025
திருவள்ளூரில் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

myaadhaar என்ற இணையதளத்திற்கு சென்று Document Update என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். அதற்குள் Click to Submit என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து விவரங்களை கொடுங்கள். Address Proof-க்கான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யுங்கள். 2026 ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை இதனை இலவசமாக செய்யலாம். இது கடினமாக இருந்தால் இ-சேவை மையங்களுக்கு சென்றும் செய்து கொள்ளலாம். உங்கள் பகுதியில் உள்ள <
Similar News
News August 11, 2025
திருவள்ளூரில் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News August 11, 2025
திருவள்ளூர் மாவட்ட பொது சுகாதாரத் துறையில் வேலை!

திருவள்ளூர், மாவட்ட சுகாதார துறையின் கீழ் செவிலியர், லேப் டெக்னீசியன் & IT Coordinator பணியிடங்களுக்கு 84 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நர்சிங், DMLT & B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.21,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் <
News August 11, 2025
திருவள்ளூர்: கணவன் மீது எண்ணெயை ஊற்றிய மனைவி!

புழல், லட்சுமிபுரம் காந்திஜி தெருவை சேர்ந்தவர் காதர் பாஷா. இவர் நிலோபர் நிஷா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். காதர் பாஷா தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் தராமல் இருப்பதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 10) இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தில் நிலோபர் நிஷா, காதர் பாஷா மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றியுள்ளார். இதுகுறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.