News June 27, 2024
திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 18ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (ஜூன் 27) நடந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, துணைவேந்தர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 12, 2025
வேலூரில் கிராம உதவியாளர் வேலை… கடைசி வாய்ப்பு

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வேலூரில் 4, காட்பாடியில் 9, குடியத்தில் 8, அணைக்கட்டில் 8, கே.வி.குப்பத்தில் 1 என மொத்தம் 30 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு படித்த, தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட் 12) தான் கடைசி நாள். இந்த <
News August 12, 2025
மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க இங்கு போங்க

காஞ்சிபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 12) குடித்தாம், வேலூர், கணியம்பாடி, பேரணாம்பட்டு, கே.வி. குப்பம் ஆகிய பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இந்த <
News August 11, 2025
வேலூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

வேலூர் மாவட்ட காவல்துறையால் இன்று (ஆக.11) இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.