News June 27, 2024
திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 18ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (ஜூன் 27) நடந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, துணைவேந்தர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 30, 2025
வேலூர்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4)பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த <
News December 30, 2025
வேலூர்: மாயமான முதியவர் விபத்தில் பலி!

வேலூர், புதுப்பேட்டை பண்டராம் முத்தையன் தெருவைச் சேர்ந்தவர் பிச்சாண்டி (74) இவர் கடந்த 20 நாட்களுக்கு முன் மயமானதாக உறவினர்கள் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், நெல்லூர்பேட்டை பகுதியில் சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத முதியவர் வாகன விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் வழக்கு பதிவு செய்த குடியாத்தம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்தவர் பிச்சாண்டி என உறுதி செய்யப்பட்டது.
News December 30, 2025
வேலூர்: திருமணம் செய்வதாகக் கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை!

வேலூர், குடியாத்தம், அக்ரஹாரம் அடுத்த ரங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்குமார் (23) இவர் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்ச ரூபாயும் அபராதமும் விதித்து தீர்பளித்துள்ளது.


