News September 27, 2025

திருவள்ளுர்: நகையை பறித்தவரை மடக்கி பிடித்த மக்கள்!

image

திருவள்ளுர், எளாவூர் பகுதியை சேர்ந்த ரகுபதி மனைவி சத்யா. நேற்று (செப்.26) மாலை எளாவூர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். பின்தொடர்ந்த 2 வடமாநில வாலிபர்கள் சத்யா அணிந்திருந்த 12 கிராம் தங்கச் சங்கிலியை பறித்து ஓட்டம் பிடித்தனர். அவர் கூச்சலிட்டதால், அங்கிருந்த பொதுமக்கள் தப்ப முயன்ற வடமாநில வாலிபர்களை மடக்கி பிடித்து, ரோந்து பணியில் இருந்த ஆரம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News January 1, 2026

திருவள்ளூர்: ரூ.50 கட்டினால் ரூ.1 லட்சம் லாபம்

image

திருவள்ளூர்: போஸ்ட் ஆபிஸில் உள்ள RD திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1,500 கட்டினால், 5 ஆண்டு முடிவில் 6.7% வட்டியுடன் 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே போல் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்தால் 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்தை அனுகவும். (SHARE)

News January 1, 2026

திருவள்ளூர் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

திருவள்ளூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 1, 2026

திருவள்ளூர்: அரசின் முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!