News November 29, 2025
திருவள்ளுர்:தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தை ஆய்வு

திருவள்ளுர் வட்டம் ஜே.என்.சாலை அரசு மருத்துவமனையில் இன்று (நவ.28) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 24 மணி நேர தாய் சேய் நல கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநர் கே.பி.கார்த்திகேயன் மற்றும் ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தனர்.
Similar News
News December 6, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்துக் காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று(டிச.5) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.
News December 6, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்துக் காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று(டிச.5) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.
News December 5, 2025
திருவள்ளூரில் நாளை விடுமுறை இல்லை!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முழு வேலை நாளாக செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது கடந்த 2 ஆம் தேதி மழைக்காக விடுமுறை விடப்பட்டதன் ஈடு செய் பணி நாளாக கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


