News July 5, 2025

திருவண்ணாமலை வழக்குகளை முடிக்க சூப்பர் வாய்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட சமரச மையத்தின் சார்பாக நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க 90 நாட்கள் தொடர்ச்சியாக சமரசத்திட்டம் நடைபெற உள்ளது. ஜுலை 1 முதல் வாரத்தின் 7 நாட்களிலும் தி.மலை, ஆரணி, செங்கம், செய்யாறு, கலசப்பாக்கம், போளூர், தண்டராம்பட்டு, வந்தவாசி சமரச மையங்களில் சமரச திட்டம் நடைபெறுகிறது. இதன்மூலம் தீர்வு காணப்படும் வழக்கில் வழக்கு கட்டணத்தை முழுமையாக திருப்பி பெறலாம். *நண்பர்களுக்கு பகிரவும்*

Similar News

News July 5, 2025

தி.மலை: தொழிலாளர்களுக்கு ரூ.3000 பென்சன் திட்டம்

image

அமைப்பு சாரா தொழிலார்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். <>இந்த லிங்க் மூலம் அப்ளை செய்து<<>> இ-ஷ்ரம் கார்டு பெறலாம். விபரங்களுக்கு HELP DESK 18008896811 மற்றும் தி.மலை மாவட்ட தொழிலாளர் நலத்துறையை தொடர்பு கொள்ளலாம். தினக்கூலி தொழிலாளர்களுக்கு அருமையான திட்டம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<16949793>>தொடர்ச்சி<<>>

News July 5, 2025

இ-ஷ்ரம் கார்டு மூலம் யாரெல்லாம் பயன்பெறலாம்

image

கட்டுமான தொழிலார்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் தொழிலாளர்கள் போன்ற ESIC or EPFO போன்ற திட்டங்களில் கீழ் வராத தொழிலார்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலார்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்தியஅரசு திட்டங்களை பெற முடியும். *உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்*

News July 5, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (04.07.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!