News March 26, 2024
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மௌன்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (26.03.2024) பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. பொதுத்தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தேர்வு கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியர் உடன் இருந்தனர்.
Similar News
News October 27, 2025
தி.மலை நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலையில் நாளை (அக்.28) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: துரிஞ்சாபுரம் வட்டாரம்- ஆதிகேசவ பெருமாள் கோயில் மண்டபம், செய்யார் வட்டாரம் – முத்துமாரியம்மன் கோயில் மண்டபம்,, தெள்ளார் வட்டாரம் – ஊராட்சிமன்ற கட்டிடம், நாடக மேடை அருகில், வெம்பாக்கம் வட்டாரம்- கிருஷ்ணா மஹால், போளூர் வட்டாரம் – பிஎன்ஆர் திருமண மண்டபம், உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் நாளை நடைபெற உள்ளது.
News October 27, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (அக்.27) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
தி.மலை: ரூ.30,000 சம்பளத்துடன் அரசு வேலை!

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். ஆரம்பக்கட்ட சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும். வயது வரம்பு: 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அக்.29-ம் தேதிக்குள் <


