News August 30, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,372 வாக்குச்சாவடிகள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலை நேற்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார். மொத்தம் 2,372 வாக்குச்சாவடிகள் அடங்கும் பட்டியல் அரசியல் கட்சித் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது. செங்கம் தொகுதியில் 323, திருவண்ணாமலை தொகுதியில் 296 உள்ளிட்ட தொகுதிகளின் வாக்குச்சாவடிகள் பட்டியல் இதில் வெளியிடப்பட்டன.

Similar News

News August 9, 2025

தி.மலை ஆட்சியர் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்

image

தி.லை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் தலைமையில் (ஆகஸ்ட்-08) நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட வங்கியாளர்களுடன் ஆலோசனைக் குழு கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் நடப்பு நிதி ஆண்டிற்கான 2025 – 2026 வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

News August 8, 2025

தி.மலை மழையின் அளவு அட்டவணையாக வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (7-08-25 )ஜமுனாமரத்தூர், வெம்பாக்கம் ஆரணி ,சேத்பட் ,செய்யார், கீழ்பென்னாத்தூர்,செங்கம், வந்தவாசி பகுதிகளில் பரவலாக பெய்த மழையின் மி, மீட்டர் அளவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது மழை இராணிப்பேட்டை ஆற்காடு பகுதிகளில் பெய்து கொண்டிருக்கிறது இரவு 10 மணிக்கு மேல் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 8, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (08.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!