News November 25, 2025
திருவண்ணாமலை: பஞ்ச மூர்த்திகள் மாடவீதி உலா

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று அதிகாலை வெகு விமர்சையாக கொடியேற்றப்பட்டது. அதை தொடர்ந்து காலை முதல் நாள் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி விமானங்களில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இரவு பஞ்ச மூர்த்திகள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News November 25, 2025
தி.மலை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

திருப்பத்தூர் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <
News November 25, 2025
தி.மலை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

திருப்பத்தூர் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <
News November 25, 2025
தி.மலை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

திருப்பத்தூர் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <


