News July 20, 2024
திருவண்ணாமலை ஆட்சியர் தகவல்

தி.மலை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் 2-ம் கட்ட சிறப்பு முகாம் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. 18 ஒன்றியங்களில் 860 ஊராட்சிகளில் செப். 5 வரை நடைபெற உள்ளது. இதுவரை 16 சிறப்பு முகாம்களில் 5140 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 1762 மனுக்கள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. 3378 மனுக்கள் முதல்வரின் இணையதளம் மூலமாக துறை சார்ந்த அலுவலர்களால் நடவடிக்கை எடுக்கப்படுமென ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
Similar News
News July 7, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News July 7, 2025
தி.மலை: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

தி.மலை மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <
News July 7, 2025
தி.மலை இளைஞர்களே இந்திய கடற்படையில் நல்ல வேலை!

இந்திய கடற்படையில் நர்ஸ், சார்ஜ்மேன், பார்மசிஸ்ட், கேமராமேன், ஸ்டோர் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,097 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th முதல் பொறியியல் வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000- 1,42,000 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூலை 18க்குள்<