News July 20, 2024
திருவண்ணாமலை ஆட்சியர் தகவல்

தி.மலை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் 2-ம் கட்ட சிறப்பு முகாம் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. 18 ஒன்றியங்களில் 860 ஊராட்சிகளில் செப். 5 வரை நடைபெற உள்ளது. இதுவரை 16 சிறப்பு முகாம்களில் 5140 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 1762 மனுக்கள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. 3378 மனுக்கள் முதல்வரின் இணையதளம் மூலமாக துறை சார்ந்த அலுவலர்களால் நடவடிக்கை எடுக்கப்படுமென ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
Similar News
News May 8, 2025
தி.மலை கலெக்டர் க.தர்ப்பகராஜ் அறிவிப்பு

தி.மலை கம்பன் தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில், பிரதம மந்திரி தேசிய அப்ரெண்டிஷ்சிப் மேளா என்ற மாவட்ட அளவிலான தொழில்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் வழங்கப்படும். முகாமுக்கு வரும் பயிற்சியாளர்கள் அதன் விவரத்தை அனைத்து அசல் நகல் சான்றிதழ்களுடன் நேரில் எடுத்து வரவும்.
News May 8, 2025
தி.மலை கலெக்டர் க.தர்ப்பகராஜ் அறிவிப்பு

தி.மலை கம்பன் தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில், பிரதம மந்திரி தேசிய அப்ரெண்டிஷ்சிப் மேளா என்ற மாவட்ட அளவிலான தொழில்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் வழங்கப்படும். முகாமுக்கு வரும் பயிற்சியாளர்கள் அதன் விவரத்தை அனைத்து அசல் நகல் சான்றிதழ்களுடன் நேரில் எடுத்து வரவும்.
News May 8, 2025
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்

தி.மலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு முதல், இரண்டாம் ஆண்டு மற்றும் பகுதி நேர டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். முதலாம் ஆண்டு நேரடியாகவும், 2-ம் ஆண்டு மற்றும் பகுதி நேர பகுதி நேர டிப்ளமோ படிப்புகளுக்கு http//www.tnply.in இணையதளம் வாயிலாக வரும் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT.