News April 24, 2024
திருவண்ணாமலையில் 105 இடங்களில் அன்னதானம்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதற்கான அனுமதியை திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இன்று வழங்கினார். மொத்தம் 105 இடங்களில் நாளை பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
Similar News
News January 29, 2026
தி.மலை: விரல் நுனியில் வங்கி கணக்கு!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News January 29, 2026
தி.மலை: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

திருவண்ணாமலை மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் <
News January 29, 2026
வந்தவாசியில் பரபரப்பு!

வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தெள்ளாா் அருகே தெய்யார் மடம் கிராமத்தில் மது விற்ற செல்வமணி (47) என்பவரை தெள்ளாா் போலீஸாரும், ஆலத்தூா் கூத்துமேடை அருகே மது விற்ற வினோத் (31) என்பவரை கீழ்க்கொடுங்காலூா் போலீஸாரும் ரோந்து பணியின் போது பிடித்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


