News March 19, 2024
திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்குகள் எண்ணும் மையத்தையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளையும் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Similar News
News January 29, 2026
தி.மலை: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

திருவண்ணாமலை மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் <
News January 29, 2026
வந்தவாசியில் பரபரப்பு!

வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தெள்ளாா் அருகே தெய்யார் மடம் கிராமத்தில் மது விற்ற செல்வமணி (47) என்பவரை தெள்ளாா் போலீஸாரும், ஆலத்தூா் கூத்துமேடை அருகே மது விற்ற வினோத் (31) என்பவரை கீழ்க்கொடுங்காலூா் போலீஸாரும் ரோந்து பணியின் போது பிடித்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
News January 29, 2026
தி.மலை: பிரபலங்கள் மீது வழக்கு!

தி.மலை அண்ணாமலையார் மலை மீது ஏற வனத்துறை தடை விதித்துள்ள நிலையில், சின்னத்திரை நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் அருண்பிரசாத் ஆகியோர் தடையை மீறி உச்சிக்குச் சென்று வீடியோ வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கையுடன் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.


