News October 25, 2025
திருவண்ணாமலைக்கு விரைவில் ஹேப்பி.. உத்தரவு

திருவண்ணாமலை, மலைப்பகுதிகளிலும், நீர் நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு விரைவாக அகற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மலைப் பகுதிகளிலும், நீர்நிலைகளிலும் ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என நேற்று வழக்கு விசாரணையின் போது தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Similar News
News February 6, 2026
தி.மலை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

தி.மலை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
தி.மலை: உயிரை கையில் பிடித்து வாழும் மக்கள்

ஆரணி அடுத்த தச்சூர் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருளர் இன குடும்பத்திற்கு சமத்துவபுரம் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. அந்த வீடுகள் அனைத்தும் தரமற்ற முறையில் இருப்பதாகவும், தொட்டாலே பெயர்ந்து விழுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தங்கள் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனவும், வீடு கட்ட ஒதுக்கிய நிதியை கொள்ளை அடித்தவர்கள் மீது நடக்கடிகை எடுக்க வேண்டும் எனவும் குமுறுகின்றனர்.
News February 6, 2026
தி.மலையில் நாளை பவர் கட்!

தி.மலை மாவட்டத்தில் நாளை(பிப்.7) காலை 9 – மாலை 4 வரை கீழ்பென்னாத்தூர், கருங்காலிகுப்பம், கரிக்கலாம்பாடி, கணியாம்பூண்டி, மானாவரம், ராயம்பேட்டை, குன்னங்குப்பம், வேடநத்தம், நாரியமங்கலம், தள்ளாம்பாடி, கடம்பை, ஆராஞ்சி, ஆரணி டவுன், சைதாப்பேட்டை, வி.ஏ.கே நகர், சத்தியமூர்த்தி சாலை ஆரணிப்பாளையம், அரியப்பாடி, கொசப்பாளையம், குன்னத்தூர், சேத்துப்பட்டு ரோடு, ஈ.பி நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை.


