News April 11, 2024
திருவட்டார் கோவில் நாளை பங்குனி திருவிழா ஆரம்பம்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (12.04.2024) தொடங்குகிறது. இதனையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கொடிமரத்தில் ஏற்றுவதற்குரிய கொடிக்கயிறு, ஆற்றூர் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து ஊர்வலகமாக எடுத்து வரப்படுகிறது. இத்திருவிழா நாளை காலை 9 மணிக்கு கொடியேற்று நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் 10-ம் நாளான ஏப்ரல் 21-ந் தேதி சாமிக்கு ஆராட்டு நடக்கிறது.
Similar News
News December 16, 2025
குமரி: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

குமரி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <
News December 16, 2025
குமரி: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

குமரி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <
News December 16, 2025
குமரி சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை

தேசிய சுகாதார திட்டத்தில் குமரி மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இப்பணியிடங்களினை நிரப்புவதற்கு விண்ணப்பப் படிவம் மற்றும் விபரங்கள் ஆகியவை குறித்த விவரத்தினை www.Kanniyakumari.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை டிச.29ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.


