News August 14, 2024
திருமானுரில் மனைவியை எரித்து கொன்ற கணவர்

திருமானூரை அடுத்த வெங்கனூா் கிராமத்தை சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மகன் சுரேஷ்குமாா் (36). இவரது மனைவி அனிதா(28).இருவருக்கும் குடும்பப் பிரச்சனை காரணமாக சண்டை நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த (5.11.2021) அனிதாவின் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி சுரேஷ்குமாா் தீ வைத்தாா். இதில், பலத்த காயமடைந்த அனிதா உயிரிழந்தாா். இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மகளிர் நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
Similar News
News August 11, 2025
அரியலூர்: ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

TNPSC குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் இங்கே <
News August 11, 2025
அரியலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை

அரியலூர் மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 7 உதவியாளர்கள் மற்றும் 21 எழுத்தர்கள், இளநிலை உதவியாளர்கள் என மொத்தம் 28 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் <
News August 11, 2025
அரியலூர்: 617 மது பாட்டில்கள் பறிமுதல்-வாலிபர் கைது!

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த உடையார்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த மணிவண்ணன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 617 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.