News August 6, 2024
திருமழிசை இடைத்தேர்தல்: வெல்லப் போவது யார்?

திருமழிசை பேரூராட்சித் தலைவருக்கான இடைத்தேர்தலை, அதிமுக புறக்கணித்துள்ளது. பேரூராட்சி தலைவராக இருந்த வடிவேலு, கடந்த மே மாதம் நடந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால், தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில், திமுக சார்பாக மகாதேவன் மற்றும் அதிமுக சார்பாக ரமேஷ் ஆகியோர் போட்டியிட்ட நிலையில், கடைசி நேரத்தில் அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ளது.
Similar News
News January 29, 2026
திருவள்ளூர்: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

திருவள்ளூர் மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <
News January 29, 2026
திருவள்ளூர்: SBI வங்கியில் 165 காலியிடங்கள்! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள 165 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <
News January 29, 2026
ஆவடி தொழிற்சாலையில் சூப்பர்வேலை!

ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 220 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க <


