News April 4, 2025
திருமண தடை நீக்கும் புகழிமலை முருகன்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இந்தக் கோயில் முன்னர் மைசூர் எல்லையாக ஒரு காலகட்டத்தில் இருந்தது. இங்கு, தொடர்ந்து 12 செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளிப்பூ மற்றும் செவ்வாழைப்பழம் முருகனுக்கு படைத்து வந்தால் திருமணத் தடை நீங்கி இல்லற வாழ்க்கைக்குச் செல்லலாம் என்பது நம்பிக்கை.
Similar News
News August 16, 2025
கரூர்: அரசுப் பேருந்தில் Luggage-ஐ மறந்துவிட்டீர்களா?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். (ஷேர் பண்ணுங்க)
News August 16, 2025
கரூர்: டைடல் பூங்காவில் வேலை ரூ.50,000 சம்பளம்!

கரூர் மக்களே, தமிழ்நாட்டில் உள்ள டைடல் பூங்காவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.50,000 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.08.2025 தேதிக்குள் <
News August 16, 2025
கரூரில் இலவச தொழிற்பயிற்சி!

கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்களுக்கு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை, இது தொடர்பான கூடுதல் விபரங்களை கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி (04324-222111, 9499055711, 9499055712) வாயிலாக அல்லது நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க!