News April 3, 2025
திருமண தடை நீக்கும் பச்சையம்மன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கொணலவாடி கிராமத்தில் உள்ளது பச்சையம்மன் கோயில்.சுற்றுவட்டாரத்தில் புகழ் பெற்ற ஆலயமாக உள்ள இங்கு வந்து அம்மனை வழிபட்டால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இதனாலேயே மக்கள் அதிகளவில் இங்கு வந்து நம்பிக்கையோடு வழிபட்டு செல்கின்றனர்.தகவல் பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க…
Similar News
News August 9, 2025
கள்ளக்குறிச்சி: கடன் பெற விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு வேளாண் உட்கட்டமைப்பு கட்டமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் கடன் பெற விண்ணப்பிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று (ஆகஸ்ட் 9) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் 73 கோடி 3 சதவீத வட்டியில் கடன் வழங்க அரசு இலக்கு நிர்ணயத்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை பகிருங்கள்.
News August 9, 2025
கள்ளக்குறிச்சி: கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் மாதம் ரூ.23,640 முதல் அதிகப்படியாக ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் <
News August 9, 2025
கள்ளக்குறிச்சியில் வெளுத்து வாங்கும் கனமழை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆக.09) காலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்றிரவு பல்வேறு பகுதிகளிகளில் கனமழை பெய்த நிலையில், இன்று காலை உளுந்தூர்பேட்டை, வெள்ளையூர், குமாரமங்கலம், கணையார் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் வெளியே செல்லும் போது குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை கண்டிப்பாக எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க