News March 25, 2026

திருமங்கலம்: பெண்ணை கொன்று கல்குவாரியில் வீச்சு

image

கூடக்கோவில் அருகே பெரிய உலகாணியை சேர்ந்தவர் சரவணகுமார்(21). கொத்தனாரான இவருக்கும், சிவகங்கையை சேர்ந்த சரஸ்வதிக்கும்(55) திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. சில நாட்களுக்கு முன் கூடக்கோவிலுக்கு சரஸ்வதி வந்த போது இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சரவணக்குமார் தாக்கியதில் சரஸ்வதி உயிரிழந்த நிலையில் அவரது உடலை சரவணக்குமார் கல்குவாரி தண்ணீரில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 8, 2026

மதுரை: டிகிரி போதும்; ரூ.66,000 சம்பளத்தில் அரசு வேலை.!

image

மதுரை மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் இங்கு <>CLICK <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதி கடைசி நாள். பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

News April 8, 2026

மதுரை: கழுத்தை நெரித்த கடன்; தொழிலாளி தற்கொலை.!

image

செல்லூர் மீனாம்­பாள்­பு­ரத்தை சேர்ந்­த­வர் கூலி தொ­ழி­லாளி ராஜ­குரு (47). இவருக்கு குடிப்­ப­ழக்­கம் இருந்­தது. குடிப்­ப­தற்­காக பலரிடம் கடன் வாங்­கி­ய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடி­ய­வில்லை. இத்துடன் தின­சரி குடும்­பம் நடத்­து­வ­தற்கு சிரமப்­பட்டு வந்­தார். இதனால் மனமு­டைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்­டார். சம்பவம் குறித்து செல்­லூர் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News April 8, 2026

மதுரை: கழுத்தை நெரித்த கடன்; தொழிலாளி தற்கொலை.!

image

செல்லூர் மீனாம்­பாள்­பு­ரத்தை சேர்ந்­த­வர் கூலி தொ­ழி­லாளி ராஜ­குரு (47). இவருக்கு குடிப்­ப­ழக்­கம் இருந்­தது. குடிப்­ப­தற்­காக பலரிடம் கடன் வாங்­கி­ய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடி­ய­வில்லை. இத்துடன் தின­சரி குடும்­பம் நடத்­து­வ­தற்கு சிரமப்­பட்டு வந்­தார். இதனால் மனமு­டைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்­டார். சம்பவம் குறித்து செல்­லூர் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!