News March 25, 2026
திருமங்கலம்: பெண்ணை கொன்று கல்குவாரியில் வீச்சு

கூடக்கோவில் அருகே பெரிய உலகாணியை சேர்ந்தவர் சரவணகுமார்(21). கொத்தனாரான இவருக்கும், சிவகங்கையை சேர்ந்த சரஸ்வதிக்கும்(55) திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. சில நாட்களுக்கு முன் கூடக்கோவிலுக்கு சரஸ்வதி வந்த போது இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சரவணக்குமார் தாக்கியதில் சரஸ்வதி உயிரிழந்த நிலையில் அவரது உடலை சரவணக்குமார் கல்குவாரி தண்ணீரில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 8, 2026
மதுரை: டிகிரி போதும்; ரூ.66,000 சம்பளத்தில் அரசு வேலை.!

மதுரை மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News April 8, 2026
மதுரை: கழுத்தை நெரித்த கடன்; தொழிலாளி தற்கொலை.!

செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜகுரு (47). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிப்பதற்காக பலரிடம் கடன் வாங்கிய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இத்துடன் தினசரி குடும்பம் நடத்துவதற்கு சிரமப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 8, 2026
மதுரை: கழுத்தை நெரித்த கடன்; தொழிலாளி தற்கொலை.!

செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜகுரு (47). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிப்பதற்காக பலரிடம் கடன் வாங்கிய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இத்துடன் தினசரி குடும்பம் நடத்துவதற்கு சிரமப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


