News December 14, 2025

திருப்பூர் வாகன ஓட்டிகள் உடனே Check பண்ணுங்க!

image

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு போக்குவரத்து விதி மீறும் சம்பவங்கள் நடைபெறுவதால், நகரப் பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலமாக விதி மீறுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான நபர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. உங்கள் வாகனத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை செக் செய்ய இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க! நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News December 24, 2025

இரவு நேர ரோந்து பணி விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி ஆகி பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News December 24, 2025

திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் நேற்று (23.12.2024) இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 24, 2025

திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் நேற்று (23.12.2024) இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!