News December 18, 2025
திருப்பூர்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!
Similar News
News December 22, 2025
இறந்தவர்கள் பட்டியலில் வழக்கறிஞர் பெயர்

மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அன்பு. இவர் பாரதிய ஜனதா கட்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட மத்திய ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த சிறப்பு வாக்காளர் திருத்தம் செய்யப்பட்ட பட்டியலில் இவரது பெயர் இடம் பெறாமல் இறந்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
News December 22, 2025
இறந்தவர்கள் பட்டியலில் வழக்கறிஞர் பெயர்

மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அன்பு. இவர் பாரதிய ஜனதா கட்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட மத்திய ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த சிறப்பு வாக்காளர் திருத்தம் செய்யப்பட்ட பட்டியலில் இவரது பெயர் இடம் பெறாமல் இறந்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
News December 22, 2025
இறந்தவர்கள் பட்டியலில் வழக்கறிஞர் பெயர்

மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அன்பு. இவர் பாரதிய ஜனதா கட்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட மத்திய ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த சிறப்பு வாக்காளர் திருத்தம் செய்யப்பட்ட பட்டியலில் இவரது பெயர் இடம் பெறாமல் இறந்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.


