News November 22, 2025

திருப்பூர்: ரூ.44,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

திருப்பூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) Grade A பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ. 44,500 வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள், வரும் 30ம் தேதிக்குள் இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்தி விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

Similar News

News February 4, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (பிப்.04) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News February 4, 2026

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (பிப்.05) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சேவூர், ஆசநல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைப்புதூர், பாப்பாங்குளம், தண்ணீர்பந்தல் பாளையம், வடுகபாளையம், சென்னியாண்டவர்கோவில், வினோபா நகர், விராலிக்காடு, ராயர்பாளையம், தண்ணீர்பந்தல், திம்மணையாம்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News February 4, 2026

திருப்பூர்: ரயில் போக்குவரத்து மாற்றம்

image

திருப்பூர் ஊத்துக்குளி இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (16843) பிப் 6, 8, 10, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாற்றியமைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்படும். பணிகள் முடிந்த பின் அதே நிறுத்தங்களுடன் பாலக்காடு நோக்கிச் செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!