News October 3, 2025
திருப்பூர்: ரூ.3 லட்சம் மானியம் உடனே APPLY பண்ணுங்க!

திருப்பூர் மக்களே தமிழக அரசு சார்பில் குடிமக்கள் சுயதொழில் துவங்கி பொருளாதார மேம்பாடு அடைவதற்கு ஆயத்த ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்கும் திட்டத்தின் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த திட்டம் பற்றிய மேலும் விபரங்களுக்கு இங்கே <
Similar News
News October 3, 2025
திருப்பூர் அருகே கடித்து குதறிய நாய்கள்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த பரஞ்சேர்வழி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். விவசாயியான இவர் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு இவரது தோட்டத்திற்குள் புகுந்த வெறி நாய் கும்பல் பட்டியில் இருந்த 15க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை கடித்துள்ளது. இதில் 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 3, 2025
திருப்பூர்: கொட்டிக்கிடக்கும் SUPER வேலைகள்!

1)இந்தியன் வங்கி: https://indianbank.bank.in/career/
2)மத்திய காவல் துறை : https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_DPCE_2025.pdf
3) SBI வங்கி: https://sbi.bank.in/web/careers/current-openings
4)மத்திய அரசு பள்ளி: https://drive.google.com/file/d/1H3Qkx7qhQ7SwvX1jCAfjn1kNvji0-Biy/view
5)இந்திய மேலாண்மை நிறுவனத்தில் வேலை:www.iimtrichy.ac.in
அதிகம் SHARE பண்ணுங்க!
News October 3, 2025
திருப்பூர்: ரயில்வேயில் 8,850 வேலை..ரூ.35,400 சம்பளம்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட பதவிகளில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th, டிகிரி என அந்தந்த பணிகளுக்கேற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்.21-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு இங்கே <