News February 2, 2026

திருப்பூர்: ரூ.1,05,280 சம்பளத்தில்.. வங்கி வேலை!

image

திருப்பூர் மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22-37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப்.19-க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இத்தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News February 3, 2026

திருப்பூர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News February 3, 2026

திருப்பூர்: பனியன் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி!

image

இந்திய பட்ஜெட் நேற்று தாக்கலான மறுநாளே இன்று திருப்பூர் பின்னலாடைக்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் பருத்தி நூல் விலை கிலோவுக்கு ரூபாய் 7 உயர்ந்துள்ளது. இது பின்னலாடைத்துறைக்கு பெரும் பின்னடைவாக பேசப்படுகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கனவே அமெரிக்க வரிவிதிப்பு 50% பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பத் குறிப்பிடத்தக்கது.

News February 3, 2026

பிப்.05 திருப்பூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

image

திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 5-ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் பங்கேற்று, நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவுபெறலாம். இந்த தகவலை, கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராயச்சி மைய தலைவர் டாக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!