News November 1, 2025

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று(நவ.1) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், மடத்துப்பாளையம், நம்பியாம்பாளையம், செம்பியநல்லுார், சேவூர் ரோடு, வ.உ.சி மற்றும் வீரபாண்டி துணை மின்நிலையம், ஆண்டிபாளையம் துணை மின்நிலைய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 1, 2025

திருப்பூர்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

image

திருப்பூர் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

News November 1, 2025

திருப்பூர்: ரயில்வேயில் 8,850 பேருக்கு வேலை! ரூ.35,000 சம்பளம்

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள 8,850 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: 12th Pass, Any Degree. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025. ஆன்லைனில் என்ற https://www.rrbchennai.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News November 1, 2025

திருப்பூர்: ரூ.3 லட்சம் வரை கடன்

image

மகளிர்களுக்கு மின்சார ஆட்டோ திட்டத்தில் வழங்கப்படும் மானியத்தை பெற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மின்சார ஆட்டோ வாங்க, கூட்டுறவு வங்கி சார்பில் தலா ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கோவையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் (ம) 39 கிளைகளில் இதற்கு விண்ணப்பம் பெறப்படுகிறது. உடனே, வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ( SHARE பண்ணுங்க)

error: Content is protected !!