News January 22, 2026
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் நேற்று (ஜன.21) இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News January 28, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் இன்று (ஜனவரி 27) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி குற்ற சம்பவங்களை உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தலாம். மக்கள் தங்களது பகுதியில் குற்றம் நிகழ்ந்தால் உடனே தெரிய படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
News January 28, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் இன்று (ஜனவரி 27) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி குற்ற சம்பவங்களை உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தலாம். மக்கள் தங்களது பகுதியில் குற்றம் நிகழ்ந்தால் உடனே தெரிய படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
News January 28, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் இன்று (ஜனவரி 27) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி குற்ற சம்பவங்களை உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தலாம். மக்கள் தங்களது பகுதியில் குற்றம் நிகழ்ந்தால் உடனே தெரிய படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.


