News January 22, 2026
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் நேற்று (ஜன.21) இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News April 10, 2026
திருப்பூர்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 134 வேட்பு மனு தாக்கல் தேர்தல் அலுவலரால் ஏற்கொள்ளப்பட்டது. அதில், 18 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் வாபஸ் பெற்றனர். இறுதி வேட்பாளர் பட்டியலில் 116 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தாராபுரம் – 9
காங்கேயம் – 15
அவிநாசி – 14
திருப்பூர் (வடக்கு) – 15
திருப்பூர் (தெற்கு) – 24
பல்லடம் – 15
உடுமலை – 11
மடத்துக்குளம் – 13
மொத்தம் – 116
News April 10, 2026
திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (09.04.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி மற்றும் காங்கேயம் பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
News April 10, 2026
திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (09.04.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி மற்றும் காங்கேயம் பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


