News August 19, 2025
திருப்பூர்: பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய நபர் கைது

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநகர் பகுதியில் பெண் ஒருவர் மொட்டை மாடியில் துணி துவைக்க சென்றுள்ளார். அப்போது பெரியசாமி என்பவர் ஆடை இல்லாமல் அப்பெண்ணின் எதிரே நின்று ஆபாசமான சைகையை காட்டி உள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மத்திய போலீசார் பெரியசாமி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 5, 2026
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சசிகுமார், பசுபதி ஆகியோரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
News March 5, 2026
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சசிகுமார், பசுபதி ஆகியோரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
News March 5, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 6-ம் தேதி(வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வேலை தேடுவோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.


