News December 28, 2025
திருப்பூர்: பயிற்சி முடிந்து காவல் படையில் மோப்ப நாய் ‘சக்தி’

திருப்பூர் மாநகர காவல் ஆணையரால் பெயரிடப்பட்ட ‘சக்தி’ என்ற மோப்ப நாய், கோவையில் உள்ள மோப்ப நாய்கள் பயிற்சி மையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஆறு மாத பயிற்சி பெற்றது. பயிற்சி முடிவடைந்த நிலையில் திருப்பூர் மாநகர காவல் மோப்ப நாய் படையில் இன்று சேர்த்துக்கொள்ளப்பட்டது. இது இனி மாநகர பகுதி காவல் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.
Similar News
News January 2, 2026
தாராபுரம் அருகே சோகம்

தாராபுரம் அருகே உள்ள கவுண்டையன் வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன். இவரது மனைவி சுப்பம்மாள்(60). இவர் தனது உறவினரின் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு மீண்டும் உப்புத்துறைபாளையம் பகுதிக்கு வருகை புரிந்து பஸுக்காக காத்திருந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் எதிர்பாராதமாக மோதியதில் பரிதாபமாக மூதாட்டி உயிரிழந்தார்.
News January 1, 2026
திருப்பூர்: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <
News January 1, 2026
திருப்பூர்: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <


