News July 7, 2025
திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி

திண்டுக்கல்லில் நேற்று(ஜூலை 6) மாலை தொடங்கிய டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 220 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் டிராகன்ஸ் 14.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 102 ரன்கள் மட்டுமே திரட்டி படுதோல்வியடைந்தது. இதன்மூலம், முதல்முறையாக டிஎன்பிஎல் சாம்பியன் பட்டத்தை திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது
Similar News
News August 26, 2025
திருப்பூரில் தையல் இயந்திர ஆப்பரேட்டர் வேலை!

திருப்பூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திர அப்பரேட்டர் பயிற்சி திருப்பூரிலேயே வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சிக்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மேலும், இதில் கலந்துகொண்டால் வேலைவாய்ப்பு உறுதி. மொத்தம் 131 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே <
News August 26, 2025
திருப்பூர்: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

திருப்பூர் மக்களே..,ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB Station Controller பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு செப்.15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. கணினி அடிப்படையான தேர்வு முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.<
News August 26, 2025
திருப்பூர்: 4 வாலிபர்கள் மீது குண்டாஸ்!

திருப்பூர்: பல்லடம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் கவியரசன். இவரை கடந்த ஜூலை 24ஆம் தேதி ஓர் கும்பல் அரிவாளால் கொலை வெறித் தனமாக தாக்கினர். இதுகுறித்த புகாரில் பார்த்திபன்(27), கோபாலகிருஷ்ணன்(23), பிரித்திவிராஜ்(23), தாமரை சந்திரன்(23) ஆகியோரை சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் பரிந்துரையின் கீழ் போலீசார் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே உத்தரவிட்டார்.