News August 18, 2025
திருப்பூர்: டிகிரி முடித்தால் வங்கி வேலை! APPLY

திருப்பூர் மக்களே..,அரசு பொதுத்துறை வங்கியான மகாரஷ்ட்ரா வங்கியில் பொது அதிகாரி(Generalist officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதர்கு ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
Similar News
News April 10, 2026
திருப்பூர்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 134 வேட்பு மனு தாக்கல் தேர்தல் அலுவலரால் ஏற்கொள்ளப்பட்டது. அதில், 18 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் வாபஸ் பெற்றனர். இறுதி வேட்பாளர் பட்டியலில் 116 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தாராபுரம் – 9
காங்கேயம் – 15
அவிநாசி – 14
திருப்பூர் (வடக்கு) – 15
திருப்பூர் (தெற்கு) – 24
பல்லடம் – 15
உடுமலை – 11
மடத்துக்குளம் – 13
மொத்தம் – 116
News April 10, 2026
திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (09.04.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி மற்றும் காங்கேயம் பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
News April 10, 2026
திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (09.04.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி மற்றும் காங்கேயம் பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


