News December 12, 2025

திருப்பூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

Similar News

News April 6, 2026

அவிநாசியில் பறக்கும் படையினர் ரூ.9,07,200 பறிமுதல்

image

அவிநாசி நாதம்பாளையம் பிரிவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் ரூ.9,07,200 இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாததால் அவிநாசி தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

News April 6, 2026

அவிநாசியில் பறக்கும் படையினர் ரூ.9,07,200 பறிமுதல்

image

அவிநாசி நாதம்பாளையம் பிரிவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் ரூ.9,07,200 இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாததால் அவிநாசி தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

News April 5, 2026

திருப்பூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருப்பூர் மாவட்ட மக்கள் 0421-2482816 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!