News April 28, 2025
திருப்பூர்: சத்துணவு மையத்தில் வேலை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 262 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் உள்ள<
Similar News
News April 29, 2025
Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்துபுகார் அளிக்க வேண்டும். திருப்பூரில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.
News April 28, 2025
திருப்பூர் முக்கிய அதிகாரிகள் எண்கள்!

▶️திருப்பூர் மாவட்ட ஆட்சியர் 0421-2971100. ▶️ மாவட்ட வருவாய் அலுவலர் 0421-2971122. ▶️ சிறுபான்மையினர் நல அலுவலர் 0421-2971130. ▶️மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 0421-2971128. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0421-2971116. ▶️உதவி இயக்குநர், நில அளவை 0421-2971141. ▶️ டிஎன்எஸ்டிசி டிவிஸ்னல் அலுவலகம் 0421-2422424. ▶️நெடுஞ்சாலைத்துறை டி இ திருப்பூர் 0421-2242533
தெரியாத உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
News April 28, 2025
திருப்பூரில் மூச்சுத்திணறி குழந்தை உயிரிழப்பு

கோவையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்-மகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு பிரித்விக்(2) என்ற மகன் உள்ளார். இத்தம்பதி, குழந்தையுடன் அரசு பஸ்சில் நிலக்கோட்டை சென்று வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது, தாராபுரம் தனியார் உணவகத்தில் பேருந்து நிறுத்தும் போது, குழந்தைக்கு பால் கொடுத்துள்ளனர். குழந்தைக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்த்த போது குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.