News November 22, 2025
திருப்பூர் கொலை: பரபரப்பு தீர்ப்பு!

திருப்பூரில் 2018 ஆம் ஆண்டு போயம்பாளையம் பகுதியில் கணேசன், 2020 ஆம் ஆண்டில் வெங்கமேட்டில் அன்பரசன், கல்லூரி சாலையில் முத்து ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கர் மீதான வழக்கு விசாரணை நேற்று நிறைவடைந்தது. இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில், சங்கருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
திருப்பூர்: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News November 22, 2025
திருப்பூர்: ரூ.44,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

திருப்பூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) Grade A பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ. 44,500 வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள், வரும் 30ம் தேதிக்குள் இந்த <
News November 22, 2025
திருப்பூர்: ரூ.44,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

திருப்பூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) Grade A பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ. 44,500 வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள், வரும் 30ம் தேதிக்குள் இந்த <


