News November 1, 2025
திருப்பூர்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

திருப்பூர் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
Similar News
News November 1, 2025
திருப்பூரில் இலவச கார் ஓட்டுநர் பயிற்சி!

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச இலகுரக வாகன ஓட்டுநர் (Light Motor Vehicle Driver) பயிற்சி வழங்கப்படுகிறது. 21 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கார், வேன், சிறிய ரக லாரி ஓட்டுநர் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் வாகன பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நுட்பங்களு கற்றுத்தரப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <
News November 1, 2025
பல்லடம் அருகே சாலை மறியலால் பரபரப்பு

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, பல்லடம் அருகே வடுகபாளையம் புதூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று நடைபெற கிராம சபை கூட்டத்திற்கு முறையாக பொது மக்களுக்கு அறிவிப்பு கொடுக்காமல் 100 நாட்கள் வேலையாட்களை கொண்டு கையெழுத்து பெற்று தீர்மானம் நிறைவேற்றுவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்ப தெரிவித்து, அப்பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு நிலவியது.
News November 1, 2025
திருப்பூர்: ரயில்வேயில் 8,850 பேருக்கு வேலை! ரூ.35,000 சம்பளம்

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள 8,850 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: 12th Pass, Any Degree. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025. ஆன்லைனில் என்ற https://www.rrbchennai.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)


