News July 3, 2024
திருப்பூர்: இறால் பண்ணைகளை பதிவு செய்ய உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் கடல்நீர் வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய கட்டுப்பாடு பகுதிகளுக்கு வெளியே இயங்கும் நன்னீர் வன்மை இறால் பண்ணைகளை வரன்முறைப்படுத்தி பதிவுசெய்யும் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் பதிவுபெறாமல் இயங்கும் நன்னீர் வன்மை இறால் வளர்ப்பு பண்ணைகள் பதிவுக்கு விண்ணப்பிக்கத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News August 16, 2025
திருப்பூர்: ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை!

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதும், சம்பளம் ரூ.72,000 வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 16, 2025
ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் இந்திய அஞ்சல் துறை சார்பாக, பள்ளி மாணவ-மாணவிகள் மத்தியில் தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்ற ஊக்கத்தொகை திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தபால் தலை சேகரிப்பு கணக்கு வைத்துள்ள 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 16, 2025
திருப்பூர்: 10th போதும்.. ரூ.60,000 சம்பளத்தில் வேலை!

திருப்பூர் மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் தற்போது காலியாகவுள்ள, 4987 Security Assistant (SA)/ Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ, 21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். இதில் சேர விருப்பமுள்ளவர்கள், <